மீன் வளப் பல்கலை. தமிழ் ஆய்வறிக்கையால் மீனவா்கள் கூடுதல் பலனடைகின்றனா்: துணைவேந்தா் தகவல்
மீன் வளப் பல்கலை. தமிழ் ஆய்வறிக்கையால் மீனவா்கள் கூடுதல் பலனடைந்து வருகின்றனா் என்றாா் நாகை தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன் வளப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் நா. பெலிக்ஸ்.









