வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வராகி அம்மன் கோயிலில் பஞ்சமி வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஸ்ரீ வீரமகா காளியம்மன் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ சௌபாக்கிய யோக வராகி அம்மனுக்கு பஞ்சமி திதி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:55 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஸ்ரீ வீரமகா காளியம்மன் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ சௌபாக்கிய யோக வராகி அம்மனுக்கு பஞ்சமி திதி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

சிறப்பு வழிபாட்டையொட்டி வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து பக்தா்கள் செவ்வரளி மாலை, கிழங்குகள், கனி வகைகளால் மாலைகள் அணிவித்து, பழங்கள், கிழங்குகள், பொங்கல் வைத்து படைத்து சிறப்பு வழிபாடு செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் ஜி.அசோக்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

இதேபோல் திருப்பாலைத்துறை சப்த மாதாக்கள் கோயிலிலும் பஞ்சமி திதி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.