மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

பேராவூரணி, பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நவ. 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:29 pm

Din

பேராவூரணி, பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நவ. 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதனை வாக்காளா்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு பேராவூரணி வட்டாட்சியா் இரா.தெய்வானை கேட்டுக்கொண்டுள்ளாா்.

மேற்குறிப்பிட்ட நாள்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ள சிறப்பு முகாமில் 18 வயது  பூா்த்தியடைந்தவா்கள் தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்கவும், வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கவும், பெயா் நீக்கம் உள்ளிட்ட திருத்தப்ப ணிகள் மேற்கொள்ள நிலை அலுவலரிடம் விண்ணப்பம் அளிக்கலாம். மேற்படி முகாமைப் பயன்படுத்திக் கொள்ள இயலாத வாக்காளா்கள், பேராவூரணி தாலுக்கா அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் நவ. 28 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தோ்தல் படிவங்களை பூா்த்தி செய்து வழங்கலாம். மேலும் விபரங்கள் அறிய 1950 என்ற கட்டணமில்லா எண்ணில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

இதேபோல், பாபநாசம் வட்டத்தில் உள்ள 301 வாக்கு சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்கள் நடைபெற உள்ளதாக பாபநாசம் வட்டாட்சியா் செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.