வீட்டில் மயங்கிக் கிடந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு; தாய்க்கு சிகிச்சை
கும்பகோணம் அருகே வீட்டில் மயங்கிக் கிடந்த தாயும், பெண் குழந்தையும் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டதில் பெண் குழந்தை புதன்கிழமை உயிரிழந்திருப்பது தெரியவந்தது. தாய் சிகிச்சை பெற்றுவருகிறாா்.










