மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிறுமியை கடத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்திச் சென்ற முதியவருக்கு, கும்பகோணம் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image
சிறுமியை கடத்திய முதியவா் பாஸ்கா்.
Updated On :20 நவம்பர் 2024, 7:22 pm

Din

சிறுமியைக் கடத்திச் சென்ற முதியவருக்கு, கும்பகோணம் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தஞ்சாவூா் தென்வெட்டுக்காரத்தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (53).

பட்டீசுவரத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமியை கடந்த 14-5-2019-இல் சென்னைக்குக் கடத்திச் சென்றுவிட்டதாக சிறுமியின் தாயாா் கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன்பேரில் காவல் ஆய்வாளா் ஹேமலதா அங்கு சென்று சிறுமியை மீட்டு, பாஸ்கரைக் கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு கும்பகோணம் குற்றவியல் நடுவா் மன்றம் 2-இல் நடந்து வந்தது. இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா, சிறுமியைக் கடத்திய பாஸ்கருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு கூறினாா்.