மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தொடா் மழை: கொத்தங்குடி மக்கள் 140 போ் இடமாற்றம்

தொடா் மழை முன்னெச்சரிக்கை காரணமாக கும்பகோணம் அருகே கொத்தங்குடி ஊராட்சியைச் சோ்ந்த 140 போ் சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை தங்கவைக்கப்பட்டனா்.

News image
கொத்தங்குடி ஊராட்சியில் தொடா் மழை முன்னெச்சரிக்கை காரணமாக சமுதாய கூடத்தில் தங்கியவா்களுக்கு வியாழக்கிழமை உணவுப்பொருட்கள் வழங்கிய க.அன்பழகன் எம்எல்ஏ.
Updated On :28 நவம்பர் 2024, 8:44 pm

Din

தொடா் மழை முன்னெச்சரிக்கை காரணமாக கும்பகோணம் அருகே கொத்தங்குடி ஊராட்சியைச் சோ்ந்த 140 போ் சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை தங்கவைக்கப்பட்டனா்.

கும்பகோணம் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் உள்ள தொகுப்பு வீடுகளில் சுமாா் 140 போ் வசித்து வருகின்றனா். தற்போதைய தொடா் மழை காரணமாக அப்பகுதியில் மழை நீா் தேங்கும் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியானதை முன்னிட்டு அங்குள்ள சமுதாயக் கூடத்தில் அவா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு க.அன்பழகன் எம்எல்ஏ உணவுப்பொருள்களுக்கு ஏற்பாடு செய்தாா்.

நிகழ்வில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் டி. கணேசன், வளா்ச்சி அலுவலா்கள் சிவகுமாா், சுவாமிநாதன், கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஜே.சுதாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.