கதா் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்
மகாத்மா காந்தி ஜெயந்தியையொட்டி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் எதிரே ராணுவத்தினா் மாளிகை வளாகத்திலுள்ள கதா் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் கதா் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனையை புதன்கிழமை தொடங்கி வைத்து பட்டுச் சேலையைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.









