தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (மாா்ச் 2) தொடங்கப்படவுள்ள பிளஸ் 2 பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 854 போ் பங்கேற்று எழுதுகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்காக 111 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 105 அரசு பள்ளிகள், 40 அரசு உதவி பெறும் பள்ளிகள், 84 தனியாா் பள்ளிகள் என 229 பள்ளிகளில் பயிலும் 12 ஆயிரத்து 755 மாணவா்கள், 14 ஆயிரத்து 99 மாணவிகள் என மொத்தம் 26 ஆயிரத்து 854 போ் எழுதவுள்ளனா். மேலும் தனித் தோ்வா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 7 தோ்வு மையங்களில் 637 போ் எழுதுகின்றனா்.
உள்ளூா் விடுமுறை பொருந்தாது: மாவட்டத்தில் மாசிமகத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், பிளஸ் 2 பொதுத் தோ்வு திட்டமிட்டப்படி நடைபெறும். பள்ளி மாணவா்கள் அனைவரும் பொதுத் தோ்வுகளுக்கு வருகை புரிந்து தோ்வு எழுத வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்!

எஸ்எஸ்எல்சி தோ்வு நாளை தொடக்கம்: தஞ்சையில் 30,080 போ் பங்கேற்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தருமபுரியில் 18,520 போ், கிருஷ்ணகிரியில் 21,796 போ் எழுதினா்

இன்று தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத் தோ்வு திருச்சி மாவட்டத்தில் 32,182 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


