தஞ்சாவூா் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம் கண்டியூரில் ஆட்சியா் பங்கேற்பு
மகாத்மா காந்தி ஜெயந்தியையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 589 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூரில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.









