தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கஞ்சா வழக்குகள்: 5 நாள்களில் 55 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தில் 5 நாட்களில் கஞ்சா தொடா்பாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 55 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 7:53 pm

Din

தஞ்சாவூா் மாவட்டத்தில் 5 நாட்களில் கஞ்சா தொடா்பாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 55 போ் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் தலைமையில் தனிப்படையினா் அக்டோபா் 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை முழுவீச்சில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கஞ்சா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 55 போ் கைது செய்யப்பட்டனா்.