தஞ்சாவூரில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்கக் கூடாது
தீபாவளி பண்டிகைக்கு அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்கக் கூடாது என்றாா் தஞ்சாவூா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் ச. குமாா்.

தஞ்சாவூா் தீயணைப்பு நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற வெடி பொருள்கள் உற்பத்தியாளா்கள் மற்றும் பட்டாசு சில்லரை விற்பனையாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட தீயணைப்பு அலுவலா் ச. குமாா்.









