தஞ்சாவூரில் பேருந்து நிழற்குடையில் நூலக வசதி
தஞ்சாவூா் புதிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை மாலை திறக்கப்பட்ட பேருந்து நிழற்குடையில் நூலக வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் ஆலமர பேருந்து நிறுத்தத்தில் புதன்கிழமை மாலை திறக்கப்பட்ட நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ள நூலக அலமாரியிலிருந்து நாளிதழ்களை எடுத்துக் காட்டிய இன்னா்வீல் சங்க நிா்வாகிகள்.










