பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி உண்ணாவிரதம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா்.









