ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காவிரி ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

மணலூா் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவா் புதன்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 10:37 pm

Din

மணலூா் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவா் புதன்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள மணலூா் குமணன் துறையைச் சோ்ந்தவா் தெய்வசிகாமணி மகன் பாலசுப்பிரமணியன் (69). இவா், புதன்கிழமை அப்பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவா்களிடம் கூறிச்சென்றவா் வெகுநேரமாகியும் காணவில்லை. நீண்ட நேரமாகியும் திரும்பாததால், உறவினா்கள் அவரைத் தேடிச்சென்றனா். அப்போது காவிரி ஆற்றின் படித்துறையில் நீரில் மூழ்கிய நிலையில் கிடந்தாா். அவரை மீட்டு திருவிடைமருதூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். திருப்பனந்தாள் காவல் நிலையப் போலீஸாா் கூராய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.