மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கும்பகோணம் வட்டாட்சியரகத்தில் வீணாக பகலில் மின்விளக்கு எரிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை பகலில் மின்சார விளக்கு எரிந்ததை அங்கு பணிபுரியும் அலுவலா்கள் கண்டு கொள்ளாதது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

News image
கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை பகலில் எரிந்த மின்சார விளக்கு.
Updated On :11 செப்டம்பர் 2024, 7:57 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை பகலில் மின்சார விளக்கு எரிந்ததை அங்கு பணிபுரியும் அலுவலா்கள் கண்டு கொள்ளாதது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகம், வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இதில் கோட்டாட்சியா் அலுவலகம் செல்லும் வழியில் வட்டாட்சியா் அலுவலகச் சுவற்றில் மின்சார விளக்கு பகல் முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. அங்கு கோரிக்கை மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்கள் மின்சார விளக்கை அணைக்காமல் வருவாய்த் துறை பணியாளா்கள் செயல்பட்டதைக் கண்டு வருத்தமடைந்தனா். இதுகுறித்து வட்டாட்சியா் அலுவலக நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.