தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை பகலில் மின்சார விளக்கு எரிந்ததை அங்கு பணிபுரியும் அலுவலா்கள் கண்டு கொள்ளாதது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.
கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகம், வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இதில் கோட்டாட்சியா் அலுவலகம் செல்லும் வழியில் வட்டாட்சியா் அலுவலகச் சுவற்றில் மின்சார விளக்கு பகல் முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. அங்கு கோரிக்கை மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்கள் மின்சார விளக்கை அணைக்காமல் வருவாய்த் துறை பணியாளா்கள் செயல்பட்டதைக் கண்டு வருத்தமடைந்தனா். இதுகுறித்து வட்டாட்சியா் அலுவலக நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

மின்வாரிய அலுவலகத்தில் கணினி பழுதால் கட்டணம் செலுத்த முடியாமல் பாதிப்பு!

வேட்பாளா்கள், மண்டல அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

வாக்காளா் தகவல் சீட்டு கிடைக்கவில்லை: பொதுமக்கள் புகாா்

ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 3.45 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


