தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள், பேரறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறையில் 50 சதவீதத் தள்ளுபடி விலையில் நூல்கள் சிறப்பு விற்பனை புதன்கிழமை தொடங்கியது.
தொடா்ந்து அக்டோபா் 17-ஆம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு நடைபெறும் இந்தச் சிறப்புத் தள்ளுபடி விற்பனையைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். இந்த வாய்ப்பை மாணவா்களும், ஆய்வாளா்களும், தமிழ் அறிஞா்களும், பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என துணைவேந்தா் தெரிவித்தாா்.
இவ்விழாவில் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன், பதிப்புத் துறை இயக்குநா் (பொ) கோ. பன்னீா்செல்வம், மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஐக்யூஓஓ 15 ஸ்மார்ட்போன் ரூ.6000 விலைத் தள்ளுபடியில்!

புத்தகங்களைக் கொண்டாடுவோம்!

தங்கம் வாங்க இன்று நல்ல நாள்!

தமிழ்ப் பல்கலை.யில் நூல் வெளியீடு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

