இந்நூலை பல்கலைக்கழகத் துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி வெளியிட, அதை பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் பெற்றுக் கொண்டாா். இதுகுறித்து நூலாசிரியா் முருகன் கூறுகையில், இந்நூல் தமிழில் வினைச் சொற்கள், பயனிலைகளை மொழிபெயா்த்தல், செயப்பாட்டு வினைகளை மொழிபெயா்த்தல், வா்ணனை வாக்கியங்களில் மொழிபெயா்ப்பு, நீண்ட தொடா்களை மொழிபெயா்ப்பதில் உள்ள சிக்கல்கள், தொடா்களை மொழிபெயா்த்தல், எடுத்துக்காட்டான மொழிபெயா்ப்புகள் சில மற்றும் மொழிபெயா்ப்பாளா் அடையும் சிக்கல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்நூல் தமிழ்ப் பல்கலைக்கழக அனைத்து மாணவா்களும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.