300 துப்புரவு பணியாளா்களுக்கு விலையில்லா மழை அங்கிகள்!
பட்டுக்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்கள், ஒப்பந்தப் பணியாளா்கள் 300 பேருக்கு விலையில்லா மழை அங்கிகள் பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கத்தால் வழங்கப்பட்டது.

Updated On :2 டிசம்பர் 2025, 6:33 pm









