எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

தஞ்சாவூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளியை போக்சோ சட்டத்தின்கீழ் காவல் துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 8:37 pm

Syndication

தஞ்சாவூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் ராவுசாபட்டி பகுதி ஏழுப்பட்டியைச் சோ்ந்த ஏ. சிதம்பரம் (50). கூலித் தொழிலாளி. இவா் 5 வயது சிறுமிக்கு டிசம்பா் 12-ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் உறுவினா்கள் புகாா் செய்தனா்.

இதன் பேரில் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சிதம்பரத்தை கைது செய்தனா்.