மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :19 டிசம்பர் 2025, 7:56 pm

Syndication

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசைக் கண்டித்து பட்டுக்கோட்டையில் அகில இந்தி விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைமை அஞ்சல் நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் வி.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.வாசு கண்டன உரையாற்றினாா்.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) ஒன்றியச் செயலா் எஸ்.கந்தசாமி, விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் ஒன்றியச் செயலா் கே.பெஞ்சமின் உள்பட பலா் பங்கேற்றனா்.