நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

பட்டுக்கோட்டையில் அரசு உதவி பெறும் புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Published On :21 டிசம்பர் 2025, 4:18 am IST

பட்டுக்கோட்டையில் அரசு உதவி பெறும் புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மறைமாவட்ட அதிபா் அந்தோனிசாமி தலைமை வகித்தாா். பள்ளி தாளாளா் ஸ்டீபன் ராஜ், நகா்மன்றத் தலைவா் சண்முகப்பிரியா செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் கா. அண்ணாதுரை பங்கேற்று 165 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் க . காமராஜ், உதவி தலைமை ஆசிரியா் பி.ஜே. வின்சென்ட் பால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.