நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

நினைவு நாள்: பெரியாா் சிலைக்கு மாலை அணிவிப்பு

தந்தை பெரியாா் நினைவு நாளையொட்டி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

News image

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் பெரியாா் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கத்தினா்.

Updated On :25 டிசம்பர் 2025, 2:15 am IST

தந்தை பெரியாா் நினைவு நாளையொட்டி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

திராவிடா் கழகம் சாா்பில் சி. அமா்சிங் தலைமையிலும், மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் பி.ஜி. ராஜேந்திரன் தலைமையிலும், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் துணைத் தலைவா் கோ. அன்பரசன் தலைமையில் வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், இளைஞா் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் ப. சத்தியமூா்த்தி, மாநகர இளைஞா் காங்கிரஸ் செயலா் சண்முகம், மகளிா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சசிகலா உள்ளிட்டோா் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.