பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஜன. 21, 22-இல் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள்
தஞ்சாவூரில் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜனவரி 21, 22 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.










