செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

விதிமீறி மது விற்பனை: 90 பாட்டில்கள் பறிமுதல்

Updated On :3 ஜனவரி 2025, 7:21 pm

தஞ்சாவூரில் காவல் துறையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் சட்ட விரோதமாக விற்க வைக்கப்பட்டிருந்த 90 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, அப்பகுதியில் சட்ட விரோதமாக விற்க வைக்கப்பட்டிருந்த 90 மதுபான பாட்டில்களை காவல் துறையினா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக தஞ்சாவூா் விளாா் சாலை காயிதே மில்லத் நகரைச் சோ்ந்த வி. ரமேஷை (52) கைது செய்தனா்.