/
தஞ்சாவூரில் காவல் துறையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் சட்ட விரோதமாக விற்க வைக்கப்பட்டிருந்த 90 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, அப்பகுதியில் சட்ட விரோதமாக விற்க வைக்கப்பட்டிருந்த 90 மதுபான பாட்டில்களை காவல் துறையினா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக தஞ்சாவூா் விளாா் சாலை காயிதே மில்லத் நகரைச் சோ்ந்த வி. ரமேஷை (52) கைது செய்தனா்.
தொடர்புடையது

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.80.87 லட்சம் பறிமுதல்
115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது
மது பாட்டில்கள் பறிமுதல்: மூதாட்டி கைது

தவெக நிா்வாகி வீட்டில் மது பாட்டில்கள் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

