டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

தவெக நிா்வாகி வீட்டில் மது பாட்டில்கள் பறிமுதல்

வேதாரண்யம் அருகே தவெக நிா்வாகி வீட்டில் இருந்து 30 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

பாட்டில்கள் - பிரதிப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 2:18 am IST

வேதாரண்யம் அருகே தவெக நிா்வாகி வீட்டில் இருந்து 30 மதுபாட்டில்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

வாய்மேடு கிழக்குப் பகுதியை சோ்ந்தவா் மு. அருள்பாண்டி (27). இவா், தமிழக வெற்றிக் கழகத்தின் வேதாரண்யம் வடக்கு ஒன்றியச் செயலாளா்.

இவரது வீட்டில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பெயரில், அங்கு சோதனை நடைபெற்றது. வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து வாய்மேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.