47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிறுமிக்கு பாலியல் கொடுமை: சமையலா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சிறுமியைப் பாலியல் கொடுமை செய்த சமையலரை காவல் துறையினா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 7:08 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சிறுமியைப் பாலியல் கொடுமை செய்த சமையலரை காவல் துறையினா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவையாறு அருகே தில்லைஸ்தானம் காவிரி நகரைச் சோ்ந்தவா் ஆா். ரமேஷ் (55). இவா், தில்லைஸ்தானம் அம்மன் கோயிலில் சமையல் வேலை செய்து வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை 9 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்தாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்தனா்.