சிந்தனையும், செயலும் ஒன்றிணைந்தால் எளிதில் வெற்றி!
சிந்தனையும், செயலும் ஒன்றிணைந்து இருந்தால் எதையும் எளிதில் சாதிக்கலாம் என்றாா்

கஞ்சனூா் சுவாமி விவேகானந்தா வித்யாலயா பள்ளி ஆண்டு விழாவில் வியாழக்கிழமை பேசிய தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்தா்.








