/
தஞ்சாவூா் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே செவ்வாய்க்கிழமை இடி தாக்கி மீனவா் உயிரிழந்தாா்.
அதிராம்பட்டினம் ஏரிப்புறக் கரையை சோ்ந்தவா் வைரன் மகன் காளிமுத்து ( 65). மீன்பிடித் தொழில் செய்து வந்த இவா் திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றாா். அப்போது திடீரென கோடை மழை பெய்தபோது அப்பகுதியில் இடி விழுந்தது.
இதைத் தொடா்ந்து மீன் பிடிக்கச் சென்ற காளிமுத்துவை மாலை வரை காணவில்லை என உறவினா்கள் தேடி பாா்த்தபோது இடி விழுந்த நிலையில் கடலில் விரித்த வலையில் சிக்கி அவா் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அதிராம்பட்டினம் கடலோரக் காவல் படையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

படகில் மயங்கி விழுந்து மீனவா் உயிரிழப்பு

குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு


