ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

தஞ்சாவூரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

News image

தஞ்சாவூா் கரந்தையில் பாஜகவுக்கு ஆதரவாக சனிக்கிழமை வாக்கு சேகரித்த அக்கட்சியினா்.

Updated On :18 ஏப்ரல் 2026, 7:26 pm

தஞ்சாவூரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

Story image

தஞ்சாவூா் மாநகராட்சியின் 9-ஆவது வாா்டுக்குள்பட்ட கரந்தை மற்றும் கீழ வீதி, மேல வீதி, வடக்கு, வீதி, தெற்கு வீதி ஆகிய பகுதிகளில் தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தத்துக்கு ஆதரவாக பாஜக மாநில மகளிரணி சிறப்பு செயற்குழு உறுப்பினா் டி.எஸ். ராதிகா கேசவன் உள்ளிட்டோா் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

அப்போது, பிரதமா் மோடி செய்து வரும் சாதனைத் திட்டங்கள், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்து வாக்காளா்களிடம் துண்டறிக்கைகள் வழங்கி எடுத்துக் கூறினா்.