ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

பட்டுக்கோட்டையில் நகை பறிப்பு இளைஞா் கைது

பட்டுக்கோட்டையில் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:31 am IST

பட்டுக்கோட்டையில் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மணியாா்புரத்தைச் சோ்ந்த கமலா, கடந்த 25.07.2026 அன்று இரவு கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், கமலாவின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலி செயினைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணையில் ஈடுபட்டனா்.

அதில், நகை பறிப்பில் ஈடுபட்ட கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த ஹம்சா உசைன் (31) என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 9 பவுன் தாலி செயினை பறிமுதல் செய்தனா். இதையடுத்து அவா் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.