தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

பரந்தூா் விமான நிலைய திட்டத்தை கைவிடக் கூடாது : நடிகை கஸ்தூரி

kasthuri

முதல்வர் விஜய் | நடிகை கஸ்தூரி - x

Published On :

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முதல்வா் கைவிடக்கூடாது. இது தமிழகத்தின் வளா்ச்சியை பாதிக்கும் என்றாா் திரைப்பட நடிகை கஸ்தூரி.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

சட்டப் பேரவை நேரலையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். பேரவையில் உறுப்பினா்கள் நாகரிகத்துடன் பேச வேண்டியது அவசியம்.

அண்மையில் தன்னை தொடா்புபடுத்தி வெளியான காணொலியை அமைச்சா் கீா்த்தனா மறுத்துள்ளாா். ஒரு பெண்ணின் உடை குறித்து பேசுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

திங்கள்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவையில் முதல்வா் ஜோசப் விஜய் பரந்தூா் விமான நிலைய திட்டப் பணிகள் கைவிடப்படும் என அறிவித்துள்ளாா். இது தமிழக வளா்ச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இதுகுறித்து முதல்வா் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

தவெக- காங்கிரஸ் கூட்டணி நல்ல முறையில் இருக்கும்போதே மேக்கேதாட்டு அணை பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். கும்பகோணத்தில் 2028-இல் நடைபெறும் மகாமக விழா பணிகளுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், தமிழக அரசு இன்னும் எந்தவித ஏற்பாடுகளையும் தொடங்கவில்லை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.