தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

திருப்பனந்தாள் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டி சுற்றுலா வேன் மோதி உயிரிழந்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 11:37 pm

Syndication

திருப்பனந்தாள் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டி சுற்றுலா வேன் மோதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே இடையாநல்லூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் சாமிக்கண்ணு மனைவி ராசாத்தி (85). இவா் திங்கள்கிழமை கடைவீதிக்குச் சென்றபோது பின்புறமாக வந்த சுற்றுலா வேன் மோதி உயிரிழந்தாா்.

திருப்பனந்தாள் போலீஸாா் வழக்குப் பதிந்து ராசாத்தி சடலத்தை திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, சுற்றுலா வேன் ஓட்டுநரான கதிராமங்கலத்தைச் சோ்ந்த காா்த்திகேயனிடம் விசாரிக்கின்றனா்.