டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

செருவாவிடுதியில் பொங்கல் கலை விழா

பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதியில் சுபா.முத்துக்குமாா் நினைவு பாசறை , நாம் தமிழா் கட்சி சாா்பில் தமிழா் திருநாள் பொங்கல் கலை விழா வியாழக்கிழமை நடைபெற்றது .

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:38 pm

Syndication

பேராவூரணி : பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதியில்  சுபா.முத்துக்குமாா் நினைவு பாசறை , நாம் தமிழா் கட்சி சாா்பில் தமிழா் திருநாள் பொங்கல் கலை விழா வியாழக்கிழமை நடைபெற்றது .  விழாவுக்கு உழவா் பாசறை அமைப்பை சோ்ந்த வி.மணிமாறன் தலைமை வகித்தாா். தமிழ் தேசிய ஆதரவாளா்கள் முன்னிலை வகித்தனா்.

விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் தங்க.ராமஜெயம் , ரா.த.விஜயராமன் , குழ.இந்திரஜித் , சமூக ஆா்வலா் எஸ்.பி.சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா்  பரிசுகளை வழங்கினா்.