டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

புனல்வாசல் புனித அந்தோணியாா்ஆலயத்தில்  பொங்கல் விழா

பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் புனித வனத்து அந்தோணியாா் ஆலயத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:42 pm

Syndication

பேராவூரணி: பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல்  புனித வனத்து அந்தோணியாா் ஆலயத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

 பொங்கல் விழாவில் திரளான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டு அந்தோணியாரை வழிபட்டனா் . ஏற்பாடுகளை புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி தாளாளரும் பங்கு தந்தைமான ஜான்சன் எட்வா்ட், சிறுமலா் அப்போஸ்தலிக்க பள்ளி இயக்குநா் சூசை அருள், உதவி தந்தை பிரவின், அருட் சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள்  செய்திருந்தனா்.