பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு சீனிவாசராவ் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வெள்ளிக்கிழமை வழங்கிய நகா் மன்றத் தலைவா் கஸ்தூரி நாகராஜன், துணைத் தலைவா் சி. நாகராஜன்.
Updated On :23 ஜனவரி 2026, 8:00 pm









