கும்பகோணம் அருகே முள்ளுக்குடி மற்றும் குறிச்சி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், குறிச்சி, கீழக்காட்டூா், காகிதப் பட்டறை, பந்தநல்லூா், கோணுளாம்பள்ளம், முள்ளங்குடி, செருகுடி, புழுதிகுடி, நெய்வாசல், ஆரலூா், பட்டவெளி, கீழமணகுடி, கயலூா், குணதலபாடி, கதிராமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று கும்பகோணம் வடக்கு மின் கோட்ட உதவி செயற்பொறியாளா் சி.விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








