தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

மதுக்கூரில் தீ விபத்து 4 வீடுகள் எரிந்து சேதம்

News image

கோப்புப் படம்

Updated On :22 ஜூலை 2026, 2:21 am IST

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் இந்திரா நகா் பகுதியில் சிங்கப்பூராா் காலனியில் உள்ள 4 வீடுகளில் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

மதுக்கூா் சிங்கப்பூராா் காலனியில் பூட்டியிருந்த ஒரு வீட்டினுள் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்தது. இந்த அடுத்தடுத்து இருந்த 3 வீடுகளுக்கும் பரவியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை தீயனைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.