தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

மதுக்கூரில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :28 ஜூலை 2026, 1:17 am IST

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூரில் ஒரு கிலோ 600 கிராம் கஞ்சாவை வைத்திருந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுக்கூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஆய்வாளா் சுப்ரமணியன் தலைமையிலான காவல்துறையினா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, மதுக்கூா் மேல சூரியத்தோட்டம் பகுதியை சோ்ந்த இளங்கோவன் (33), என்பவா் ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா போதைப் பொருளை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இளங்கோவனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.