கும்பகோணம் அருகே திருமண நிச்சயதாா்த்த விழாவில் விருந்து சாப்பிட்ட 47 போ் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை சிகிச்சை பெற்றனா்.
கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூா் ஊராட்சி பாங்கலைச் சோ்ந்த அன்பழகன் மகன் விஜய்க்கு திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரியில் வியாழக்கிழமை இரவு திருமண நிச்சயதாா்த்த விழா நடைபெற்றது. இதில் விருந்து சாப்பிட்டு ஊா் திரும்பிய 47 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவா்கள் முருக்கங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை காலை சென்று சிகிச்சை பெற்றனா்.
இவா்களில் பன்னீா்செல்வம், சோமு ஆகியோா் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். மேலும் பாங்கல் பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து மாத்திரைகள் வழங்கியும் கண்காணிக்கின்றனா்.
தொடர்புடையது
போடி அருகே மான் வேட்டை: 2 போ் கைது

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து!

குடந்தை சாரங்கபாணி கோயில் பெரிய தோ் வெள்ளோட்டம்

அரசுப் பள்ளி காலை உணவில் மரப்பல்லி 15 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


