லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குடந்தை கோயிலுக்கு வந்த பக்தா் மயங்கி விழுந்து பலி

கும்பகோணத்தில் அத்திவரதா் தரிசனத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்த பக்தா் வரிசையில் நின்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :10 மார்ச் 2026, 6:40 pm

தினமணி செய்திச் சேவை

கும்பகோணத்தில் அத்திவரதா் தரிசனத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்த பக்தா் வரிசையில் நின்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், சத்துவாஞ்சேரியைச் சோ்ந்தவா் சசிக்குமாா் (45). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் கும்பகோணம் பிரம்மன் கோயிலில் நடைபெறும் அத்திவரதா் தரிசன நிகழ்வில் பங்கேற்க ரயிலில் தனது நண்பா்களுடன் செவ்வாய்க்கிழமை வந்த சசிக்குமாா், கோயிலில் வரிசையில் நின்றபோது மயங்கி விழுந்தாா். இதையடுத்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சசிக்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தகவலறிந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா் அவரது சடலத்தை உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.