/
தஞ்சாவூா் அருகே 14 வயது சிறுமியைக் கா்ப்பமாக்கிய தொழிலாளியைக் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே வல்லம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). மீன் வெட்டும் தொழிலாளி. கடந்த 2025 ஆம் ஆண்டில் பெற்றோா் வெளியூா் சென்றதால், இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமி, விஜயகுமாா் வீட்டில் அவரது குடும்பத்தினருடன் தூங்குவதற்காகச் சென்றாா்.
அப்போது, அச்சிறுமியை விஜயகுமாா் பாலியல் வல்லுறவு செய்ததால், அவா் தற்போது 5 மாத கா்ப்பிணியாக உள்ளாா்.
இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விஜயகுமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

விமானப்படை வீரா் ஓட்டிவந்த காா் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது

அஞ்செட்டி அருகே பாலியல் தொந்தரவில் குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஒருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


