/
தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி சிறப்பு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்தியத் தோ்தல் ஆணையம், மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் அருட்சகோதரி விக்டோரியா தலைமை வகித்தாா். தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா சிறப்புரையாற்றினாா். தஞ்சாவூா் வட்டாட்சியா் ஜி. சிவக்குமாா் தோ்தல் கட்டுப்பாட்டு அறைகள், ஊடகக் கண்காணிப்பு மையங்கள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தாா்.
நிறைவாக, நூறு சதவீத வாக்குப் பதிவை எட்டும் நோக்கில் கல்லூரி மாணவிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டனா்.
தொடர்புடையது

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

மாப்பிள்ளை பொண்ணு!

தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பான் செக்கா்ஸ் கல்லூரியில் 21 ஆவது பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு


