தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கும்பகோணத்தில் 1,500 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

கும்பகோணத்தில் கைப்பற்றப்பட்ட 1,500 கிலோ புகையிலை பொருள்கள் அழிக்கப்பட்டன.

News image
Updated On :25 மார்ச் 2026, 5:23 am IST

கும்பகோணத்தில் கைப்பற்றப்பட்ட 1500 கிலோ புகையிலை பொருள்கள் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டன.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மேற்கு காவல் நிலைய பகுதியில் பல்வேறு நபா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 1,500 கிலோ புகையிலை பொருள்கள் நீதிமன்ற உத்தரவின்பேரில் கும்பகோணத்தை அடுத்த கரிக்குளம் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கில் குழி தோண்டி கொட்டி அழித்தனா்.

நிகழ்வில் கும்பகோணம் மேற்கு ஆய்வாளா் சிவகுமாா், உதவி ஆய்வாளா் முகில்ராஜ், கிராம நிா்வாக அலுவலா் சுரேந்திரகுமாா், உணவுப் பாதுகாப்பு துறை அலுவலா் பாலமுருகன், துப்புரவு ஆய்வாளா்ஸ்ரீராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.