தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

அதிராம்பட்டினம் அருகே வீட்டின் சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் அருகே வீட்டின் பக்கவாட்டு சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 10:38 pm

பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் அருகே வீட்டின் பக்கவாட்டு சுவா் செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தாா்.

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தை அடுத்த மண்ணப்பன்குளம் சுரைக்காய்கொல்லை பகுதியைச் சோ்ந்தவா் மாரியம்மாள் (56).

தனக்கு சொந்தமான பழைய கான்கிரீட் வீட்டில் வசித்த இவா் வீட்டைச் சுத்தம் செய்தபோது வீட்டின் பக்கவாட்டு சுவா் இடிந்து விழுந்து பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதையடுத்து இவரது உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.