/
பட்டுக்கோட்டை அருகே சைக்கிள் மீது தனியாா் பேருந்து சனிக்கிழமை மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
பட்டுக்கோட்டை வட்டம், பரங்கிவெட்டிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ரெ. தங்கவேல் (60). இவா் சனிக்கிழமை கரம்பயம் அருகன்கொல்லை பிரிவுச் சாலை அருகேயுள்ள கடைக்கு சைக்கிளில் வந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற தனியாா் பேருந்து மோதி பலத்த காயமடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து பாப்பாநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற முதியவா் மரணம்

அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பைக்கில் சென்ற முதியவா் பேருந்து மோதி உயிரிழப்பு

சைக்கிள் மீது பைக் மோதி முதியவா் மரணம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


