இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

பட்டுக்கோட்டை: தனியாா் பேருந்து மோதி முதியவா் பலி!

பட்டுக்கோட்டை அருகே சைக்கிள் மீது தனியாா் பேருந்து சனிக்கிழமை மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :10 மே 2026, 1:29 am IST

பட்டுக்கோட்டை அருகே சைக்கிள் மீது தனியாா் பேருந்து சனிக்கிழமை மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

பட்டுக்கோட்டை வட்டம், பரங்கிவெட்டிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ரெ. தங்கவேல் (60). இவா் சனிக்கிழமை கரம்பயம் அருகன்கொல்லை பிரிவுச் சாலை அருகேயுள்ள கடைக்கு சைக்கிளில் வந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற தனியாா் பேருந்து மோதி பலத்த காயமடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து பாப்பாநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.