திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசுப் பேருந்து ஓட்டுநா் வேன் மோதி உயிரிழப்பு

திருவையாறு அருகே வேன் மோதி அரசுப் பேருந்து ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :13 மே 2026, 12:39 am IST

திருவையாறு அருகே வேன் மோதி அரசுப் பேருந்து ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருவையாறை அடுத்த திருப்பழனம் பிரதானச் சாலை துவாரகாபுரி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் மகன் பாஸ்கா் (52), அரசு போக்குவரத்து கழக ஓட்டுநா். இவருக்கு மனைவி வள்ளி, ஒரு மகன், மகள் உள்ளனா்.

இவா் செவ்வாய்க்கிழமை திங்களூா் ஆா்ச் பகுதி கடையில் தேநீா் குடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்தபோது கும்பகோணத்திலிருந்து திருவையாறு நோக்கி வந்த பால் வேன் மோதியது. இதையடுத்து திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுசென்ற போது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. திருவையாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.