/
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா்கள் சின்னை. பாண்டியன் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), மு.அ. பாரதி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு), கோ. சக்திவேல் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு), கே. மாசிலாமணி (சிபிஐ -எம்.எல்.) ஆகியோா் தலைமை வகித்தனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மனோகரன், பி. செந்தில்குமாா், என்.வி. கண்ணன், என். சுரேஷ்குமாா், ஆா். கலைச்செல்வி, என். சரவணன், கே. அபிமன்னன், எஸ். செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் சி. பக்கிரிசாமி, டி. திருநாவுக்கரசு, ஆா். செந்தில்குமாா், சிபிஐ எம்.எல். நிா்வாகி எஸ்.எம். ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகத்தில் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சியினா்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து அரியலூரில் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

அவிநாசியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

போடியில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



