/
பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என மத்திய மண்டல காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.
தஞ்சாவூா் அருகே வல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம முக்கிய பிரமுகா்களுடனான கிராம கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:
திருட்டு போன்ற குற்றங்களைத் தடுப்பதற்காகவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யவும் அனைத்து கிராமங்களிலும் பொது இடங்களில் மூன்றாம் கண்ணான கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றாா் அவா்.
இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம், வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளா் காயத்ரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்

பள்ளிக் கட்டடம், பொது இடம் ஆக்கிரமிப்பு: கண்டித்து கிராம மக்கள் போராட்டம்

ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி

பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு: போலீஸாருக்கு காவல் ஆணையா் உத்தரவு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



