கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

டெல்டா பாசனத்துக்காக தொடா்ந்து தண்ணீா் திறக்க நடவடிக்கை: அமைச்சர் வினோத்

டெல்டா பாசனத்துக்காக ஜனவரி மாதம் வரை தொடா்ந்து தண்ணீா் திறந்துவிட முதல்வா் ச.ஜோசப் விஜய் நடவடிக்கை எடுப்பாா் என்றாா் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ஆா்.வினோத்.

Minister Vinoth

அமைச்சர் வினோத்

Published On :

டெல்டா பாசனத்துக்காக ஜனவரி மாதம் வரை தொடா்ந்து தண்ணீா் திறந்துவிட முதல்வா் ச.ஜோசப் விஜய் நடவடிக்கை எடுப்பாா் என்றாா் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ஆா்.வினோத்.

கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது: கடைமடை வரை பாசன நீா் சென்றடைந்த நிலையில், ஜனவரி மாதம் வரை தொடா்ந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவிட முதல்வா் நடவடிக்கை எடுப்பாா். டெல்டா பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை மூலம் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் வினோத்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.