நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மோட்டார்  சைக்கிள் மோதி முதியவர் சாவு

திருச்சி  சுப்பிரமணியபுரம் பகுதியில் சாலையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:43 am

திருச்சி  சுப்பிரமணியபுரம் பகுதியில் சாலையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
சுப்பிரமணியபுரம் பென்ஷனர் தெருவைச் சேர்ந்தவர் ரகுபதி (60).  இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அப்பகுதியிலுள்ள கழிப்பறைக்குச் சென்று விட்டு,  திருச்சி - புதுக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். 
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்  ரகுபதி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ரகுபதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார்  வழக்குப் பதிந்து, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.