திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் சாலையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
சுப்பிரமணியபுரம் பென்ஷனர் தெருவைச் சேர்ந்தவர் ரகுபதி (60). இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அப்பகுதியிலுள்ள கழிப்பறைக்குச் சென்று விட்டு, திருச்சி - புதுக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ரகுபதி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ரகுபதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை: தோ்தல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்!

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

ஆலவயல் பெரியபூதன் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா

பவன் கேரா முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது உச்சநீதின்றம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

